தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கியது: 8 மீனவர்கள் மீட்பு
ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நேற்று காலை 650-க்கும் அதிகமான விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதற்கிடையே கடந்த வாரம் மன்னார் வளைகுடா… Read More »தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கியது: 8 மீனவர்கள் மீட்பு
