மூதாட்டியிடம் செயின் பறித்தவரை துரத்தி பிடித்த பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபரை துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆண்டிகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லமணி (வயது 68). இவர் இன்று கோவிலுக்கு… Read More »மூதாட்டியிடம் செயின் பறித்தவரை துரத்தி பிடித்த பொதுமக்கள்
