திருச்சியில் பொது கழிப்பிடத்தில் போதை ஊசி செலுத்திய வாலிபர் பலி
திருச்சி,காந்தி மார்கெட் பகுதியைச் சேர்ந்த ராஜ மாணிக்கம் (22) என்ற இளைஞர், அப்பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடத்தில் போதை ஊசி செலுத்திக் கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
