காதலியை கொன்ற காதலன் ஜாமீனில் வந்தபோது வெட்டிக்கொலை
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் அருகே உள்ளது மேல களக்குடி. இந்த ஊரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருந்தனர்.… Read More »காதலியை கொன்ற காதலன் ஜாமீனில் வந்தபோது வெட்டிக்கொலை
