கடித்த பாம்பை டப்பாவில் அடைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பெண்
ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் மணிமா நாயக் (38). இவர் கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று அவரது காலில் கடித்துள்ளது. வலியால் எழுந்த அவர்… Read More »கடித்த பாம்பை டப்பாவில் அடைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பெண்
