மூளைச்சாவு டிரைவர் உறுப்பு தானம் – 5 பேருக்கு மறுவாழ்வு
மதுரை நாகமலைபுதுக்கோட்டை அருகே வடபழஞ்சி கிராமம் வடக்குதெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (47). லாரி டிரைவரான இவர், கடந்த 26-ம் தேதி இரவு பைக்கில் சென்றபோது காயமடைந்து மூளைச்சாவு அடைந்தார்.இதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை… Read More »மூளைச்சாவு டிரைவர் உறுப்பு தானம் – 5 பேருக்கு மறுவாழ்வு
