டூவீலரில் லிப்ட் கேட்டு தங்க செயினை பறித்த நபர் கைது
திருச்சி அரியமங்கலம் தென்றல் நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன் 35. காந்தி மார்க்கெட்டில் லோடுமேன் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று தன் வீட்டிலிருந்து வேலைக்கு டூவீலரில் சென்றார் அப்போது அப்பகுதியில் மர்ம நபர் ஒருவர்… Read More »டூவீலரில் லிப்ட் கேட்டு தங்க செயினை பறித்த நபர் கைது
