அறுவடைக்கு தயாராக இருந்த ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருட்டு….
நாடு முழுவதும் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், கர்நாடகத்தில் விவசாய நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளிகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி… Read More »அறுவடைக்கு தயாராக இருந்த ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருட்டு….