Skip to content
Home » தடுக்க

தடுக்க

கள்ளசாராயம் தடுக்க திங்கட்கிழமைதோறும் ஆய்வுக்கூட்டம்…. முதல்வர் உத்தரவு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்தவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். மேலும் 58 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி அரசு மருத்துவமனை, ஜிப்மர்… Read More »கள்ளசாராயம் தடுக்க திங்கட்கிழமைதோறும் ஆய்வுக்கூட்டம்…. முதல்வர் உத்தரவு

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மேகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் தொடரும் ஆணவக்… Read More »ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்…

கொரோனா பரவலை தடுக்க மருத்துவமனையில் ஒத்திகை… கோவை கலெக்டர் விசிட்…

இந்தியாவில் தொடர்ச்சியாக கோவிட் பாதிப்பு அதிகரிக்கிறது. பிப்ரவரியில் தினசரி பாதிப்பு 80 முதல் 100 என்ற அளவில் இருந்தது. தற்போது 6000 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். தமிழகம், கேரளா, கர்நாடாகா, மகாராஷ்டிரா, அரியானா, டில்லி,… Read More »கொரோனா பரவலை தடுக்க மருத்துவமனையில் ஒத்திகை… கோவை கலெக்டர் விசிட்…

error: Content is protected !!