ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனை- 3 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், தமிழக அரசால் கடுமையான சட்டங்களின் கீழ் தடை செய்யப்பட்டுள்ள சட்டவிரோத ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து… Read More »ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனை- 3 பேர் கைது
