தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை மரணம்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தான். கூவல்குட்டை பகுதியில் வீட்டில் திறந்துகிடந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து விஜயகுமார் என்பவரது குழந்தை நிதீஷ் உயிரிழந்தான். சம்பவ இடத்திற்கு… Read More »தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை மரணம்
