திருவள்ளூர் எஸ்பி அதிரடி உத்தரவு: வடமாநில தொழிலாளர்களின் விவரங்களைச் சேகரிக்கத் தவறினால் கடும் நடவடிக்கை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் பலர் குடும்பத்தோடும், தனியாகவும் வாடகைக்கு வீடு எடுத்து… Read More »திருவள்ளூர் எஸ்பி அதிரடி உத்தரவு: வடமாநில தொழிலாளர்களின் விவரங்களைச் சேகரிக்கத் தவறினால் கடும் நடவடிக்கை
