சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- த.வெ.க எம்.எல்.ஏ கோரிக்கை
சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அல்லது தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். 7 ஊராட்சிகள் செங்கல்பட்டிலும் 20 வார்டுகள் சென்னை மாநகராட்சியிலும் இருப்பதால் இரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் சென்று மக்கள் அவதியடையும் சூழ்நிலை உள்ளது… Read More »சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- த.வெ.க எம்.எல்.ஏ கோரிக்கை
