அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்-விக்கிரமராஜா
பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா இன்று வெளியிட்ட அறிக்கை: தென்னிந்திய அத்தியாவசிய உணவுத்தேவைக்கு அடிப்படையான அரிசி… Read More »அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்-விக்கிரமராஜா
