தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி – முதலமைச்சர் விஜய்..!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிகழ்வுகள் 4 நாட்கள் நடைபெற்ற நிலையில், இன்றோடு நிறைவடைகிறது. சட்டப்பேரவைத் தொடரின் விவாதத்தின் போது இதுவரை எந்த கேள்விகளுக்கும் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை. பதிலுரையின் போது முதலமைச்சர் அவற்றிற்கு பதிலளித்து வருகிறார். மக்கள்… Read More »தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி – முதலமைச்சர் விஜய்..!
