திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன நேரம் குறைப்பு
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் தரிசன நேரம் குறைக்கப்பட்டு இருப்பதாக கோவில்கள் வளாகத்தில் வைக்கப்பட்ட பதாகையால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்செந்தூர் கோவிலில் தரிசன நேரத்திற்கு கட்டுப்பாடு… Read More »திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன நேரம் குறைப்பு
