Skip to content
Home » தாசில்தார்

தாசில்தார்

வௌ்ள சேதம்…மெத்தன பணி…. ஏரல் தாசில்தார் அதிரடி மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில்  வரலாறு காதாண  மழை , வெள்ள சேதம் ஏற்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளானது. ஏரல் வட்டாட்சியர் (தாசில்தார்) கைலாச குமாரசாமி வெள்ள நிவாரண பணிகளை… Read More »வௌ்ள சேதம்…மெத்தன பணி…. ஏரல் தாசில்தார் அதிரடி மாற்றம்

நில ஆக்கிரமிப்பு வழக்கில் உ.பி. கவர்னருக்கு சம்மன்….. தாசில்தார் சஸ்பெண்ட்

  • by Senthil

உத்தரபிரதேசத்தின் படான் மாவட்டத்தில் நில ஆக்கிரமிப்பு வழக்கு ஒன்றை துணை மண்டல மாஜிஸ்திரேட்டு(தாசில்தார்) வினீத் குமார் விசாரித்தார். இந்த வழக்கில் அம்மாநில கவர்னர் ஆனந்தி பென் படேலையும்(குஜராத் முன்னாள் முதல்வர்) சேர்த்து அவருக்கு சம்மன்… Read More »நில ஆக்கிரமிப்பு வழக்கில் உ.பி. கவர்னருக்கு சம்மன்….. தாசில்தார் சஸ்பெண்ட்

திருச்சி அருகே இறந்த கணவரின் உடலை பெற 2 மனைவிகளுக்குள் போட்டி…. பரபரப்பு…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே இறந்து போன கணவரின்உடலை கேட்டு விவாகரத்து ஆன மனைவி உரிமை கொண்டாடி திருச்சி எஸ்பியிடம் புகார் கொடுத்ததால் இறந்து போனவரின் உடலை இரண்டாவது மனைவியிடம் ஒப்படைப்பதா? முதல் மனைவியிடம் ஒப்படைப்பதா? என்பதில்… Read More »திருச்சி அருகே இறந்த கணவரின் உடலை பெற 2 மனைவிகளுக்குள் போட்டி…. பரபரப்பு…

தாசில்தார் மீது தாக்குதல்……திருச்சியில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஸ்டிரைக்….

திருச்சி காஜாமலையை சேர்ந்த கார்த்திக் என்பவர்  உள்பட 4 பேர்  திருச்சியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில்  2012ம் ஆண்டு ரூ.25 கோடி கடன் பெற்று  சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர்.   2019ம் ஆண்டு… Read More »தாசில்தார் மீது தாக்குதல்……திருச்சியில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஸ்டிரைக்….

தமிழகத்தில் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு..

  • by Senthil

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.. சுப்ரீம் கோர்ட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி தீர்ப்பு… Read More »தமிழகத்தில் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு..

தாசில்தார், விஏஒ பெயரில் போலி சான்றிதழ்.. திருச்சி புரோக்கர் கைது..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மேட்டுப்பட்டி விஏஓவாக பணிபுரிந்து வருபவர் அம்புரோஸ்.  பட்டா மாறுதலுக்காக அந்த பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் என்பவர் விஏஓ அம்புரோசிடம் வாரிசு சான்றிதழை கொடுத்துள்ளார், வாரிசு சான்றிதழில் சந்தேகம்… Read More »தாசில்தார், விஏஒ பெயரில் போலி சான்றிதழ்.. திருச்சி புரோக்கர் கைது..

error: Content is protected !!