திருமணத்திற்கு மறுப்பு.. தாயுடன் காதலியை கொன்ற காதலன்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பச்சாபாளையத்தில் வீட்டிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர், இளம்பெண் மற்றும் அவரது தாயை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்ய இளம்பெண் மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்,… Read More »திருமணத்திற்கு மறுப்பு.. தாயுடன் காதலியை கொன்ற காதலன்
