திருச்சி அருகே தாயை டம்பள்ஸால் அடித்து கொன்ற மகன் கைது
திருச்சி அருகே உள்ள கல்லாத்துப்பட்டியை சேர்ந்த செல்வி (50) என்பவர், தனது சொந்த மகனான வெங்கடேசன் என்பவரால் உடற்பயிற்சிக்கு பயன்படும் ‘டம்பள்ஸ்’ கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, போலீசார் வெங்கடேசனை கைது செய்து… Read More »திருச்சி அருகே தாயை டம்பள்ஸால் அடித்து கொன்ற மகன் கைது
