பிரிட்டிஷ் உருவாக்கிய கவர்னர் பதவியில் ரவி நீடிக்கலாமா? திமுக கேள்வி
திமுக எம்.பி. டி.ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருதிருவர் விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ரவி, பச்சைப் பொய்களை கொட்டி கடை விரித்திருக்கிறார். தமிழகத்தில் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றைத் தேடிப் பார்த்தாராம்.… Read More »பிரிட்டிஷ் உருவாக்கிய கவர்னர் பதவியில் ரவி நீடிக்கலாமா? திமுக கேள்வி