திருச்சி அருகே தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை..
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடியை அடுத்த ஒரத்தூர் கிராமத்தில் உள்ள வடக்குப்பட்டி தோட்டத்தில் வசிப்பவர் கணேசன்(72). இவரது மனைவி தைலம்மை(65).விவசாயியான கணேசன்,தைலம்மை தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே… Read More »திருச்சி அருகே தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை..