வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 3 திருடர்கள் கைது
திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடியில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து குழந்தையின் வெள்ளி கொலுசை திருடிய ஆந்திரா மற்றும் சென்னையைச் சேர்ந்த 3 திருடர்கள் கைது . திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடியைச் சேர்ந்த பாத்திமா… Read More »வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 3 திருடர்கள் கைது
