திருமணத்தை மறுத்த இளம்பெண்ணின் தாயார் வெட்டிக்கொலை
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணின் தாயார் அரிவாளால் வெட்டிக் கொலை. யுவராஜ் (32) என்பவருக்கும் அவரது உறவினர் வர்ஷாவுக்கும் (21) நிச்சயம் ஆன நிலையில், திருமணத்திற்கு பெண் மறுத்ததால் அவரை… Read More »திருமணத்தை மறுத்த இளம்பெண்ணின் தாயார் வெட்டிக்கொலை
