காதல் திருமணம்… சில மணி நேரத்தில் இளம்பெண் சடலமாக மீட்பு
கர்நாடகாவில் திருமணம் முடிந்த சில மணிநேரங்களிலேயே 21 வயது புது மணப்பெண் கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்ரதுர்கா மாவட்டம் கரினபாலய்யனஹட்டியைச் சேர்ந்தவர் சுமலதா. இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்துவரும்… Read More »காதல் திருமணம்… சில மணி நேரத்தில் இளம்பெண் சடலமாக மீட்பு
