Skip to content
Home » திறப்பு விழா

திறப்பு விழா

22ல் ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை…

  • by Senthil

உத்திரபிரதேச மாநிலம்  அயோத்தியில்  ராமர் கோயில்  கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடக்கிறது.  இதையொட்டி  அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணி வரை மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  கும்பாபிஷேக விழாவில்… Read More »22ல் ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை…

நாடாளுமன்றம் திறப்பு விழா…. உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

டில்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற வளாக திறப்பு விழா வரும் 28ம் தேதி காலை நடக்கிறது. இந்த வளாகத்தை பிரதமர் மோடி திறக்கிறார்.  நாடாளுமன்ற வளாகத்தை இந்தியாவின் உயர் பதவியில் இருக்கும் ஜனாதிபதியைக்கொண்டு தான்… Read More »நாடாளுமன்றம் திறப்பு விழா…. உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா……. தேதி மாற்றம்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டிசென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5 ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு  திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.… Read More »சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா……. தேதி மாற்றம்

நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில் மறுமலர்ச்சி திமுக பங்கேற்காது….

இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதுதான் முறையும், மரபுமாகும். ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க முடிவு செய்துள்ளார். இதனை ஏற்க இயலாது. திராவிட முன்னேற்றக்… Read More »நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில் மறுமலர்ச்சி திமுக பங்கேற்காது….

புதுகை அருகே புதிய கலையரங்கம்…. கலெக்டர் திறந்தார்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், நார்த்தாமலை ஊராட்சி, நீலியம்மன் கோவில், ஆதிதிராவிடர் காலனியில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை, மாவட்ட கலெக்டர்… Read More »புதுகை அருகே புதிய கலையரங்கம்…. கலெக்டர் திறந்தார்

error: Content is protected !!