Skip to content
Home » துண்டு பிரசுரம்

துண்டு பிரசுரம்

வாக்களிப்பின் அவசியம் குறித்து மீன்பிடி துறைமுகத்தில் துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்….

  • by Senthil

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2024 தொடர்பாக, 35-இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 183 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில், வாக்களிக்க வேண்டியதன்… Read More »வாக்களிப்பின் அவசியம் குறித்து மீன்பிடி துறைமுகத்தில் துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்….

கோவையை வஞ்சிக்கும் தென்னக ரயில்வே…. பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய தபெதிக கட்சியினர்…

வட மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு இயக்கப்படும் 6 ரயில்கள் கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு வராமல் இருகூர், போத்தனூர் வழியாக கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் என தென்னக ரயில்வே சார்பில்… Read More »கோவையை வஞ்சிக்கும் தென்னக ரயில்வே…. பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய தபெதிக கட்சியினர்…

இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்… துண்டு பிரசுரம் வழங்கிய அமைச்சர் ரகுபதி..

புதுக்கோட்டைமாவட்டம், கந்தர்வகோட்டை மண்டேலா நகரில் தமிழ்நாடு முதல்வர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில் கழக அரசின் சாதனைகள் குறித்து வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள்… Read More »இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்… துண்டு பிரசுரம் வழங்கிய அமைச்சர் ரகுபதி..

பறவைகளை பாதுகாக்க வேண்டும்… பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கிய மாணவர்கள்..

  • by Senthil

தஞ்சை மாவட்டம், வெட்டிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை மாணவர்கள் சுதன், பர்வீன் ஆகியோர் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக உயிரியல் ஆசிரியர் முத்தமிழ்செல்வி வழிகாட்டுதலின்படி நெல் வயல்களில் பறவைகளின் செயல்பாடுகள்… Read More »பறவைகளை பாதுகாக்க வேண்டும்… பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கிய மாணவர்கள்..

error: Content is protected !!