Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூக்குப்போட்டு தற்கொலை

திருச்சியில் பரபரப்பு: காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் சிறுநாவலூர் ஊராட்சி ரெட்டியாபட்டி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னர். இவரது மனைவி ஷாலினி (24). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து… Read More »திருச்சியில் பரபரப்பு: காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் சோகம்: மனைவியால் துரத்தப்பட்ட தொழிலாளி தாய் வீட்டில் தற்கொலை

  • by Editor

நீலகிரி மாவட்டம் குன்னூர் காந்திபுரம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ரவிச்சந்திரன்(43).இவருக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் மது அருந்தி வந்தார். இதனால் குடும்பம் நடத்த… Read More »திருச்சியில் சோகம்: மனைவியால் துரத்தப்பட்ட தொழிலாளி தாய் வீட்டில் தற்கொலை

தூத்துக்குடியில் இளம்பெண் தற்கொலை

  • by Editor

தூத்துக்குடி பூபால்ராயர்புரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ஜேசு. இவருடைய மகள் ஸ்ரேயா (31), கணினி அறிவியல் படித்துப் பட்டம் பெற்றுள்ளார். படிப்பிற்கு ஏற்ற வேலை தேடி வந்த ஸ்ரேயாவிற்கு நீண்ட நாட்களாகச் சரியான வேலை… Read More »தூத்துக்குடியில் இளம்பெண் தற்கொலை

திருச்சி கிரைம்…உறையூரில் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

  • by Editor

திருச்சி தென்னூர் சின்னச்சாமி நகரைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (46). இவர் ஆட்டோ ஓட்டுநராகவும், ஆட்டோ மெக்கானிக்காகவும் பணிபுரிந்து வந்தார். கடந்த சில காலமாக நீரிழிவு நோய் மற்றும் குடலிறக்கம் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகளால்… Read More »திருச்சி கிரைம்…உறையூரில் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

குடும்பத் தகராறில் கூலித் தொழிலாளி தற்கொலை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்தவர் ரகுநாத் (25). கூலித் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி மனைவியும், இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில்,… Read More »குடும்பத் தகராறில் கூலித் தொழிலாளி தற்கொலை

கல்லூரி பேராசிரியை தற்கொலை

  • by Editor

கோயம்புத்தூர் வெள்ளலூர் கே.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (36). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மணிகண்டன் ஒரு தனியார் நிறுவன ஊழியர். இவர்களுக்கு… Read More »கல்லூரி பேராசிரியை தற்கொலை

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

  • by Editor

தர்மபுரி மாவட்டம் கொண்டகரஅள்ளியை சேர்ந்த வெங்கடேசன், விவசாயி. இவரது மகள் காவியா (17). இவர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு பாராமெடிக்கல் மயக்கவியல் படித்து வந்தார். மயக்கவியல் படிப்பு ஆங்கிலத்தில் இருந்ததால்… Read More »மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

error: Content is protected !!