காதலியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய மாணவர் கைது
தஞ்சாவூரில் காதலித்த மாணவியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாக மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குலோத்துங்கன் என்பவரின் மகன் கவின் (22).… Read More »காதலியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய மாணவர் கைது
