Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தெருநாய் கடித்து

தூத்துக்குடி-வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்

தூத்துக்குடி-வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்!

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை பேரூராட்சிப் பகுதியில் வெறிநாய் ஒன்று தெருவில் சென்ற பொதுமக்களைத் திடீரெனத் தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள்… Read More »தூத்துக்குடி-வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்!

தெருநாய் கடித்து குதறி பள்ளி மாணவி படுகாயம்-பரபரப்பு சம்பவம்

தெருநாய் கடித்து குதறி பள்ளி மாணவி படுகாயம்-பரபரப்பு சம்பவம்

  • by Authour

திருவொற்றியூர்: எர்ணாவூரில் தெருநாய் கடித்து குதறியதில் பள்ளி மாணவி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.சென்னை எர்ணாவூர் கிரிஜா நகர், மல்லிகை தெருவை சேர்ந்தவர் கீதாலட்சுமி, இவரது மகள் ஹேவந்திகா (9). இவர் அதே… Read More »தெருநாய் கடித்து குதறி பள்ளி மாணவி படுகாயம்-பரபரப்பு சம்பவம்

தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் அண்ணாநகர் குட்செட் தெருவை சேர்ந்த ராமநாதன் என்பவரது மகன் ராஜபிரகாஷ்(17). இவர் சின்னக்கடை பகுதியில் உள்ள கறிக்கடைக்கு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராஜபிரகாஷை தெருநாய்… Read More »தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு

error: Content is protected !!