தூத்துக்குடி-வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்!
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை பேரூராட்சிப் பகுதியில் வெறிநாய் ஒன்று தெருவில் சென்ற பொதுமக்களைத் திடீரெனத் தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள்… Read More »தூத்துக்குடி-வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்!


