திருவாரூரில் தொடர் கனமழை…500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி சேதம்
திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாகப் பெய்த தொடர் கனமழை காரணமாக, சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. டெல்டா மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகப்… Read More »திருவாரூரில் தொடர் கனமழை…500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி சேதம்

