தொழிலாளியை அடைத்து வைத்து தாக்குதல்-2 ரவுடிகள் கைது
திருச்சி, ஸ்ரீரங்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் (27). இவர் அரியமங்கலம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் லோடுமேன் வேலை செய்து வருகிறார் .இவருக்கும் தென்னூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சரித்திர… Read More »தொழிலாளியை அடைத்து வைத்து தாக்குதல்-2 ரவுடிகள் கைது
