மயிலாடுதுறை அருகே பெண்ணை வழிமறித்த கும்பல்- நகை-போன் பறிப்பு…
மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூர் பைபாஸில் நண்பருடன் சென்ற பெண்ணை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல், அவருடன் சென்ற இளைஞரை மிரட்டி விரட்டிவிட்டு, பெண்ணிடம் இருந்த நகை மற்றும் செல்போனை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.… Read More »மயிலாடுதுறை அருகே பெண்ணை வழிமறித்த கும்பல்- நகை-போன் பறிப்பு…
