நள்ளிரவில் வீடு புகுந்து மூதாட்டி கொலை… 10 சவரன் நகை கொள்ளை
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே உள்ள வடமலாபுரத்தில் நள்ளிரவில் வீட்டின் கதவைத் திறந்து வைத்துத் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவரைக் மர்ம நபர்கள் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். உயிரிழந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த 10… Read More »நள்ளிரவில் வீடு புகுந்து மூதாட்டி கொலை… 10 சவரன் நகை கொள்ளை
