புதுகையில் குளம் வெட்டும் போது பழங்கால செம்பு நாணயங்கள் கண்டெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம் சேரனூர் கிராமத்தில் குளம் வெட்டும் பணி நடைபெற்று கொண்டிருந்த போது, துணியில் சுற்றப்பட்ட நிலையில் பழங்காலத்தை சேர்ந்த 516 செம்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நாணயங்களை கண்டெடுத்த கிராம மக்கள், அவற்றை… Read More »புதுகையில் குளம் வெட்டும் போது பழங்கால செம்பு நாணயங்கள் கண்டெடுப்பு
