நாயை வேட்டையாட வந்த சிறுத்தை… நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்!
நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு பரபரப்பான சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வளர்ப்பு நாயை வேட்டையாடும் நோக்கில் வீட்டுக்குள்… Read More »நாயை வேட்டையாட வந்த சிறுத்தை… நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்!
