வீட்டின் முன் நின்ற வளர்ப்பு நாயைக் கழுத்தைக் கவ்வி வேட்டையாடிய சிறுத்தை
நீலகிரி மாவட்டத்தில் 65% வனப்பகுதி உள்ள நிலையில், சமீபகாலமாக உணவு மற்றும் தண்ணீருக்காகச் சிறுத்தைகள், கரடிகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களில் கூடலூர் மற்றும்… Read More »வீட்டின் முன் நின்ற வளர்ப்பு நாயைக் கழுத்தைக் கவ்வி வேட்டையாடிய சிறுத்தை
