நாய்கள் குரைத்தால்-ஆக்ரோஷமடைந்த ஒற்றை யானை-கோவையில் பரபரப்பு
கோவை, தடாகம் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதிக்குள் நள்ளிரவில் புகுந்த ஒற்றை யானை, தெருநாய்கள் குரைத்ததால் ஆக்ரோஷம் அடைந்து தன்னைத் தானே சுற்றி சுற்றித் தேடிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.… Read More »நாய்கள் குரைத்தால்-ஆக்ரோஷமடைந்த ஒற்றை யானை-கோவையில் பரபரப்பு
