நாய் போல வேடமிட்டு கலெக்டரிடம் மனு! -13,000 பேர் பாதிப்பு
நாய் போல வேடமிட்ட சமூக ஆர்வலர் ஒருவர், கலெக்டரிடம் மனு அளிக்கும் வீடியோ SM-ல் வைரலாகிறது. ம.பி., கண்ட்வா மாவட்டத்தில் தெருநாய்களுக்கு தடுப்பூசி போட ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை… Read More »நாய் போல வேடமிட்டு கலெக்டரிடம் மனு! -13,000 பேர் பாதிப்பு
