திருச்செந்தூர் கோவிலில் நாளை முதல் செல்போன்களுக்கு கூடுதல் கட்டுப்பாடு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் நாளை (ஜூலை 1) முதல் செல்போன் கொண்டு செல்வதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.கோவிலில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் செல்போன் பயன்படுத்த தடை அமலில்… Read More »திருச்செந்தூர் கோவிலில் நாளை முதல் செல்போன்களுக்கு கூடுதல் கட்டுப்பாடு
