நிலுவை வழக்கு பற்றி சட்டசபையில் பேசுவது தவறு” – பிரேமலதா
சட்டமன்ற விதிகளின்படி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அவையில் பேச கூடாது என்ற நிலை இருந்தும், முதல்வர் விஜய் அதுபற்றி பேசியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார். அவையில் இருந்து வெளிநடப்பு… Read More »நிலுவை வழக்கு பற்றி சட்டசபையில் பேசுவது தவறு” – பிரேமலதா
