இறுதி சடங்கு மையத்தில் 50 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள தனியார் இறுதி சடங்கு மையத்திலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாக அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, குளிர்சாதன வசதியின்றி 50-க்கும் மேற்பட்ட உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »இறுதி சடங்கு மையத்தில் 50 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு
