காஷ்மீரில் பெரும் நிலச்சரிவு- வாகனங்கள் சேதம், நெடுஞ்சாலை மூடல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கில் பல இடங்களில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகளும் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டன. இதனால், கிஷ்வார் மாவட்டத்தில் உள்ள 540 மெகாவாட் குவார் நீர்மின் திட்டப் பகுதிக்கு அருகே பல… Read More »காஷ்மீரில் பெரும் நிலச்சரிவு- வாகனங்கள் சேதம், நெடுஞ்சாலை மூடல்
