தஞ்சையிலிருந்து 3000 டன் நெல் மூட்டை அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல்… Read More »தஞ்சையிலிருந்து 3000 டன் நெல் மூட்டை அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….