உண்டியல் பணத்தை நேபாள மக்களுக்காக கொடுத்த 6 வயது சிறுவன்!
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அர்பாஸ் ஷேக் தனது உண்டியல் சேமிப்பான ரூ.4,115-ஐ நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். கடந்த… Read More »உண்டியல் பணத்தை நேபாள மக்களுக்காக கொடுத்த 6 வயது சிறுவன்!
