Skip to content
Home » பட்டா

பட்டா

பட்டா கேட்டு 6 மாதம் ஆச்சு.. திருச்சியில் ஒரு நிஜக்கதை.. கலெக்டர் கவனிப்பாரா? ..

  • by Senthil

பட்டா வழங்க  லஞ்சம் வாங்கிய  துணை தாசில்தார் கைது,  கிராம அதிகாரி கைது,  லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி என்ற செய்திகளை நாம் அன்றாடம்  செய்திதாள்களில் படிக்கிறோம். ஆனால்  இதனால் எந்த பயனும் ஏற்பட்டதாக தெரியவில்லை.… Read More »பட்டா கேட்டு 6 மாதம் ஆச்சு.. திருச்சியில் ஒரு நிஜக்கதை.. கலெக்டர் கவனிப்பாரா? ..

திருச்சி…….பட்டாவுக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

  • by Senthil

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா வேம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோளையன் மகன் கருப்பன் (48). கூலி தொழிலாளி. இவர் கடந்த 1997 ம் ஆண்டு வேம்பனூர் கிராமத்தில் ஒரு ஏக்கர் 20 சென்ட் புஞ்… Read More »திருச்சி…….பட்டாவுக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

15 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.10.2023) செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும்… Read More »15 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

திருச்சியில் கொள்ளை போகும் கோவில் நிலங்கள்…. தனி நபர் பெயரில் பட்டா மாற்றம்….

  • by Senthil

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள ஆழத்துடையான் பட்டி பகுதியில் அமைந்துள்ளது சோமநாத சௌந்தரவல்லி அம்பாள் திருக்கோவில். இக்கோவிலானது கிபி 9ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இக்கோவில் புத்திர பாக்கியம் வழங்கும் பரிகாரத்தலமாக அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு… Read More »திருச்சியில் கொள்ளை போகும் கோவில் நிலங்கள்…. தனி நபர் பெயரில் பட்டா மாற்றம்….

ஓபிஎஸ் மாநாட்டில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர் கைது….

திருச்சி பொன்மலையில் உள்ள ஜி-கார்னர் மைதானத்தில் அதிமுகவின் 51 வது ஆண்டு துவக்க விழா – முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா மாநாடு ஓபிஎஸ்… Read More »ஓபிஎஸ் மாநாட்டில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய நபர் கைது….

வீட்டுமனை பட்டா வழங்க கோரி திருச்சியில் பெண்கள் தர்ணா….

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழரசூர் கிராமத்தில் சுமார் 60 ஆண்டுகளாக சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இடம் பற்றாக்குறை காரணமாக இலவச வீட்டு மனை கேட்டு மாவட்ட ஆட்சியரிடத்தில் கடந்த… Read More »வீட்டுமனை பட்டா வழங்க கோரி திருச்சியில் பெண்கள் தர்ணா….

error: Content is protected !!