ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நள்ளிரவில் அந்த பகுதியை பாதுகாப்பு படையினர்… Read More »ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
