நாகர்கோவிலில் பரபரப்பு: பயணிகளை ஏற்றாமல் புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ்-அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்திய பயணி
கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 8.30 மணியளவில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு 8.50 மணிக்கு வந்து 8.55… Read More »நாகர்கோவிலில் பரபரப்பு: பயணிகளை ஏற்றாமல் புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ்-அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்திய பயணி
