மின்சார ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு.. பயணியின் தலையில் காயம்
பெருங்களத்தூர்-தாம்பரம் இடையே இன்று காலை மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. தாம்பரம் அருகே ரெயில் வரும்போது, தண்டவாளம் அருகே நின்ற சில மர்ம நபர்கள் ரெயில் மீது கற்களை தூக்கி வீசினார்கள். இந்த… Read More »மின்சார ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு.. பயணியின் தலையில் காயம்
