கர்நாடகா செல்லும் தமிழ்நாடு பஸ்கள் நிறுத்தம்.. பயணிகள் அவதி
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து, கன்னட ஒக்கூடா கூட்டமைப்பு தலைவர் வாட்டல் நாகராஜ் தலைமையில் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி எல்லையில் எல்லை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக… Read More »கர்நாடகா செல்லும் தமிழ்நாடு பஸ்கள் நிறுத்தம்.. பயணிகள் அவதி
