பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்.. பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் கோஹட் நகரில் உள்ள மாவட்ட போலீஸ் தலைமையக வளாகத்தில் மசூதி அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகையின்போது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் கட்டிடத்தின் மீது மோதி வெடித்தது. தொடர்ந்து பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்… Read More »பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்.. பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு
